thanjavur பள்ளி மாணவர்களுக்கு எழுதுப் பொருட்கள் வழங்கல் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 தஞ்சாவூர் மாவட்டம், பழைய பேராவூரணி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஏடுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.